மாகாணங்களுக்கிடையேயுள்ள விடயங்களை பற்றிய ஒருங்கிணைப்பு மாநாடு 2024.02.06 ஆம் திகதி கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர அவர்களின் தலைமையின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.

இவ் வைபவத்திற்கு பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சரின் மேலதிக செயலாளர்கள் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்துக் கொண்டனர்.

 

DSC 0401JPG    DSC 0401JPG   DSC 0401JPG 
         
DSC 0401JPG    DSC 0401JPG