2023 ஆம் ஆண்டிற்கான பணியின் ஆரம்பமானது 02.01.2023 அன்று அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மற்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி வக்கும்புர மற்றும் அனைத்து அதிகாரிகளும் கலந்துக் கொண்டுள்ளனர்.