2022.03.15 அன்று காலை 8.45 மணிக்கு பொலன்னறுவை லக்ஷ உயன கைத்தொழில் பேட்டை ஜனக பொறியியல் நிறுவகத்திற்கு அருகில் உரம் துண்டாக்கும் இயந்திரம் விநியோகம் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அரச அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் மகாவலி வலய கால்வாய்கள் மற்றும் குடியேற்ற பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத்திரு தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.அமரகீர்த்தி அத்துகோரள, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.