கௌரவ இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, இலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனஙகளுடனும் இணைந்து 2022 ஜனவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.இதில் திருகோணமலை நகர சபை மற்றும் நான்கு கல்லறைகள்,பிரதேச சபைகள், பிரதேச மக்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஆயுதப்படையினர், பொலிஸார் மற்றும் பாடசாலைகள் இணைந்து வெற்றிகரமான வேலைத்திட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்நிகழ்வில் பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் மற்றும் அனைத்து குழுக்களும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |