கௌரவ இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, இலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனஙகளுடனும் இணைந்து 2022 ஜனவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வடமாகாணத்தின் சார்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சிகளில் தீவிரமாகப்பங்குபற்றியிருந்தன. வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு பற்றிக் நிரஞ்சன் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்,அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

new sec

 

new sec 11  
         
new sec 10   new sec 12   new sec 12
         
new sec 10   new sec 12   new sec 12