2022 ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு 03.01.2022 ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க அவர்களின் வழிகாட்டளில், அமைச்சின் செயலாளர் தலைமையில் வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்வு.
இந்த நிகழ்வில் சகல அதிகாரிகளும் கலந்துசிறப்பித்தனர்.
|
||||
![]() |
||||