மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் வழிக்காட்டலின் கீழ் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் பங்களிப்புடன் இலங்கை முழுவதும் ஜனவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ள டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அமைச்சில் இடம் பெற்றது.2022 ஆம் 12 ஆம் திகதி மாகாண தலைமைச் செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
|
||||